சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தலைவராக இருந்தாலும் பார்ப்பனரல்லாதவர் என்பதால் அவர் வெளிநாடு சென்று பிரச்சாரம் செய்ய பார்ப்பனர்கள் தடைவிதித்து அவரை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போட்டனர் ...
- கி.வீரமணி புராணங்கள் என்பவை எவை?அவை எப்படி உருவாயின என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அதில் 18 புராணங்களை அறிந்துகொண்டோம். அதனைத்தொடர்ந்து 16 உபபுராணங்கள் ...
– பவானந்தி நாங்கதான் நம்பர் ஒன்னூ தெரியும்ல! இந்த மோடி ஆதரவு குரூப் எப்பவும், குஜராத் முதல்வர் மோடி தான் நம்பர் ஒன்னு-ன்னே சொல்லிக்கிட்டு ...
பாலத்தை அவ்வளவு பலமாக கட்டின ராமர் அப்படியே ஊர் பூரா பப்ளிக் கக்கூசையும் கட்டிக்கொடுத்திருக்கலாம்… இடிஞ்சு போகாம பலவருஷம் தாக்குப்பிடிச்சுக்கும்.. அதையும் தேசிய சின்னமாக ...
மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் வகையில் ஊடகங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு இடம் ...
பெண்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர். அரசியலிலும் உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை பொறுப்பேற்கிறார்கள். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர்க்கு இந்த உரிமை வந்த ...
60 வயதைத் தாண்டிய வறுமையில் வாடும் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கினார். ஆனால், அதற்கான ரூ.250அய் உடனே தர இயலாமல் கடன் சொல்லிவிட்டுப் போனார். ...
– தேன் தினகரன் கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? கோபாலன், கோவிந்தன் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக போலீசாரால் ...
– பேராசிரியர் ந.வெற்றியழகன் முப்பால் நோய்கள்: பொதுவாக, நோய்கள் எனப்படுபவை மூவகையில் அடங்கும். அவை, 1. மனம் சார்ந்தவை, 2. உடல் சார்ந்தவை, 3. ...


