ஆடம்பரத் திருமணம்…ஓர் ஈரோட்டுப் பார்வை ! – முனைவர் வா.நேரு

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிக்கும் உற்ற நண்பர்களாய், என்னிடமிருந்து நீங்கள் என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்க உரிமை உண்டு என்னும் ஒப்பந்தத்தின் பேரில் இந்த மலர் மாலையினைத் தங்களுக்கு அணிவிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல வாழ்வில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் உற்ற நண்பர்களாய் வாழ்வதற்கு இந்தத் திருமண […]

மேலும்....