வரலாற்றுச் சுவடு : மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன் அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும்_- ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு! அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர். “திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்னும் ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர்! மொழியியல், சொற் பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, வரலாறு, […]

மேலும்....