மே தினமும் பெண் தொழிலாளர்களும் – முனைவர் வா.நேரு

தந்தை பெரியார் அவர்களால் 1930களிலேயே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டு ஆண்டுதோறும் நாமெல்லாம் கொண்டாடும் நாள். தொழிலாளர்கள் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகின்றது.தொழிலாளர் என்று நினைக்கும்போது உலகின் சரிபாதியாக இருக்கும் பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ உலகில் மாறுதல்கள் ஏற்பட்ட நிலையில் அறிவியல் வளர்ச்சிகளும்,செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் இந்த நாளில் பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்புக் கிடைப்பதென்பதே அரிதாகத்தான் […]

மேலும்....

மொழி பெயர்ப்புப் பணியில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ! – முனைவர்.வா.நேரு

இன்றைய யுகம் என்பது செயற்கை நுண்ணறிவு யுகம். கணினி யுகம், இணைய உலகம் எல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவு உலகமாக இன்றைய உலகம் மாறியிருக்கிறது. 1955ஆம் ஆண்டில் ஜான் மெக்காதே என்பவர்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்திய இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப்படுகிறார். 1955இல் முதன்முதல் இது பற்றி விளக்கிய அறிவியல் கருத்தரங்கத்திலேயே செயற்கை நுண்ணறிவின் நோக்கங்களில் ஒன்றாக ‘இயந்திரங்களை மொழியைப் பயன்படுத்தச்செய்வது’ என்பதைக் குறிப்பிடுகின்றார். 2024, மார்ச் 31 அன்று இணையம் […]

மேலும்....

ரசாயன மனிதர்கள்… – முனைவர் வா.நேரு

‘‘மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரில் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான். ஒரு தொழிற்சாலையின் நச்சுத்தன்மை மிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை […]

மேலும்....

மூளைக்குள் கருவி – முனைவர் வா.நேரு

அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது. 1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு […]

மேலும்....

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய […]

மேலும்....