மே தினமும் பெண் தொழிலாளர்களும் – முனைவர் வா.நேரு
தந்தை பெரியார் அவர்களால் 1930களிலேயே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டு ஆண்டுதோறும் நாமெல்லாம் கொண்டாடும் நாள். தொழிலாளர்கள் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகின்றது.தொழிலாளர் என்று நினைக்கும்போது உலகின் சரிபாதியாக இருக்கும் பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ உலகில் மாறுதல்கள் ஏற்பட்ட நிலையில் அறிவியல் வளர்ச்சிகளும்,செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் இந்த நாளில் பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்புக் கிடைப்பதென்பதே அரிதாகத்தான் […]
மேலும்....