தமிழ்நாடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்

 – முனைவர் வா.நேரு ஆர்வம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை. ஆர்வம் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றது. ஆர்வம் தான் புதிய புதிய பாதைகளைக் காட்டுகிறது. ஆர்வத்தின் அடிப்படையில்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஆர்வம், திராவிட மாடல் அரசின் ஆர்வம் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. இருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து அனைவரையும் உயர்த்துவது என்னும் உயர்ந்த நோக்கம் கொண்டது. புத்தொழில் முனையும் (ஸ்டார்ட் அப்) செயல்பாட்டுத் […]

மேலும்....

இந்திப் பாம்பும் தடியெடுக்கும் தமிழ்நாடும்

முனைவர் வா.நேரு “மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும்” என்றார் தந்தை பெரியார். வர்ணத்தின் அடிப்படையில் ஜாதிக்கொடுமையால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் இன்றைக்கு உலகப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, தாங்களும் சுயமரியாதை உணர்வு மிக்க மனிதர்களாக ஆவதற்கான கருவியாகத் தந்தை பெரியார் வழியில் கல்வியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தாங்கள் படித்து முன்னேறுவது மட்டுமல்ல, தங்களைப் போல இருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுப்பவர்களாக மாறுகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தாங்கள் […]

மேலும்....

அறிவியல் தரும் வாய்ப்புகள்

— முனைவர் வா.நேரு — “இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் -அந்நாட்டவர் பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக் கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வம் கொண்டு நடுநிலை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவை ஆகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன. ஆகவே இதை உணர்ந்தவர்கள்தாம் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட […]

மேலும்....

மதத்திலிருந்து விடுதலை

– முனைவர் வா.நேரு  தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள் 2023, டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வையை எண்ணிப் பார்க்கிறபோது நாம் வியப்படைகிறோம்.மற்றவர்களெல்லாம் நாட்டின் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தபோது, ஜாதியிலிருந்து விடுதலை, மதத்திலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை என்று சிந்தித்து அருந்தொண்டாற்றி யவர் தந்தை பெரியார் அவர்கள். மனித சமுதாயத்தின் பாதியளவு உள்ள பெண்களின் வாழ்வைப் பெரும் துன்பமாக்கும் வேலையை இன்றைக்கும் மதங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் […]

மேலும்....

கணினி பெரியதா? சுயமரியாதை பெரியதா?

… முனைவர் வா.நேரு … டிசம்பர் 2. சுயமரியாதை நாள். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள். நாமெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். தந்தை பெரியாருக்குப் பின் ,அவரின் இயக்கம் இருக்காது, அவரின் கொள்கைகள் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் தந்தை பெரியாருக்குப் பின் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் இன்னும் வலிமையாக இருக்கின்றன என்பதை நம் பரம்பரை எதிரிகளும் ஒத்துக்கொள்ளும் காலகட்டம் இது. தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ‘ ஆட்சிக்கு மட்டுமல்ல, […]

மேலும்....