சமற்கிருதம் செம்மொழியல்ல… – முனைவர் ப. மருதநாயகம் தம் நூல்கள் வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்… 101. சாணக்கியன் என்னும் பார்ப்பனனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச் சான்றும் இல்லை. 102. கவுடலீயம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கவுடலீயம் உட்பட்டிருக்க வேண்டும். 103. விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுபுதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர். […]

மேலும்....