சிந்தனைக் களம் : ஹிந்துராஷ்டிராவை அமைக்கத் துடிக்கும் சங்கிகள்

சரவணா ராஜேந்திரன் கார்ப்பரேட் நலன், ஆட்சி, தொடர மக்கள் ஆதரவு வேண்டும் என்கிறார் மோடி. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக இவரது ஆட்சியின் அவலம் மக்கள் மனதில் பெருங்கோபமாக உருவெடுத்து உள்ளது. இதனால், ஹிந்துத்துவா என்ற வறட்டுக் கத்தலை ஹிந்து அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல, அதன் பின்னால் வரும் வாக்குகளை தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையில்தான் மோடி இறங்கியுள்ளார். நாடு முழுவதிலும் ஹிந்து தேசத்திற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பரப்புரைகளை நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பான ஹிந்து […]

மேலும்....