சிந்தனைக் களம் : உயர்பதவியில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு

சரவண இராசேந்திரன் எங்கும் பார்க்கிறேன் கபரிஸ்தான் இருக்கிறது (இஸ்லாமியர் இறந்த உடல்களைப் புதைக்கும் இடம்). ஆனால், சம்சான்கட் (ஹிந்துக்களின் இடுகாடு) எங்குமே இல்லை. இது 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச இட்டாவா நகரில் பரப்புரையின்போது நாட்டின் பிரதமர் என்கிற உயர் பதவியில் இருக்கும் மோடி பேசியது. இந்தியா ஹிந்து நாடாக மாறுவதற்கான அறிகுறிகள் என்ன? கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆலய வழித் தடத்தை “ஹர்ஹர்மஹாதேவ்” என்ற கோஷங்களுக்கு மத்தியில் திறந்து வைத்தார். […]

மேலும்....