சிந்தனைக் களம் : அரசியல் லாபத்திற்காக ஹிந்து ராஷ்டிரா கூத்து

சரவணா இராஜேந்திரன் கார்ப்பரேட் லாபத்திற்காக ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும், ஆட்சியாளர்களின் மீதுள்ள கோபத்தைத் திசை திருப்ப ஹிந்துராஷ்டிரா கூத்து நடத்தவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படும் மோடி அமித்ஷா கூட்டணியினால் ஹிந்துக்கள் தங்களை அறியாமலேயே படுகுழியில் தள்ளப் படுகிறார்கள். முகம்மது பின் காசிம் கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய தீபகற்பத்தின் சிந்து நிலப் பகுதியைக் கைப்பற்றினார். இந்த வெற்றி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக மாறியது. அலெக்சாண்டர் இதே பகுதியை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் போரஸை வென்று […]

மேலும்....