உலகப் பொதுவான சூரியன் குந்திக்குக் கணவனா ? – குடந்தை வய்.மு.கும்பலிங்கன்

மகாபாரதக் கதையில் குந்திதேவி, அவள் மகன் கர்ணன் இருவருக்கும் சூரியன் உரிமையாக்கப்பட்டுள்ளான். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (விண்மீன்). அறிவியலுக்கு உட்பட்ட ஓர் ஆய்வுப் பொருள் இஃது உலகிற்கே சொந்தமானது. பொதுவானது நாடு, மொழி, மதம், இனம், ஜாதி, சமயம், குலம், கோத்திரம் அனைத்தும் கடந்தது. இயற்கையில் உருவான இந்த உலக பொதுச் சூரியனை, செயற்கையான இந்துமதக் கற்பனைக் கதையாக வருகிற மகாபாரதத்தில் ஒரு பாத்திரமான – குந்திதேவியின் கணவனாக – கர்ணனின் தந்தையாகக் காட்டவும், வர்ணிக்கவும் […]

மேலும்....