செவ்வாய் – ஆறு. கலைச்செல்வன்

“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் பாபு. “வா பாபு”, என்று இரவுப் பொழுதில் தன் வீட்டுக்கு வந்த பாபுவை வரவேற்றான் மாதவன். அப்போது அவன் தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடியில் ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருந்தான். அதன் வழியாகவும் வானில் ஒளிரும் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “நீயும் வானத்தைப் பாரேன். எவ்வளவு […]

மேலும்....

பக்தி மாயை – ஆறு. கலைச்செல்வன்

“முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை கட்டுவதா? கூடவே கூடாது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம். மக்களே! இது நம் மண். இதை நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. அரசு கட்ட நினைக்கும் தொழிற்பேட்டையை நாம் அனுமதித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே குடியிருக்க முடியாது. அதிலிருந்து வெளியேறும் வாயு நம் நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறுகளை உண்டு பண்ணும். பூமி கெட்டு நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்க […]

மேலும்....

அறிவுச் சுடர் – ஆறு. கலைச்செல்வன்

தனியார் பள்ளி ஒன்றில் மிகக்குறைந்த ஊதியத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளைஞன் சேதுபதிக்கு நகர வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் “நெடிய ஓட்ட நாயகன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் மட்டுமல்லாமல் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. பலத்த கைத்தட்டலுக்கிடையே அவற்றை வழங்கியபின் நகர வணிகர் சங்கத் தலைவர் பழநி அவர்கள் நெடிய ஓட்ட நாயகன் பட்டம் பெற்ற சேதுபதியைப் பாராட்டிப் பேசினார். “இங்கே நெடிய ஓட்ட நாயகன் என்னும் பட்டத்தைப் பெற்ற […]

மேலும்....

பொங்கல் வாழ்த்து

ஆறு. கலைச்செல்வன் “இனியா, அடுத்து வாரம் உனக்கு தேர்வுகள் தொடங்கவுள்ளது. ரொம்ப நேரமா நீ செல்பேசியையே தடவிக்கொண்டு இருக்கியே! அப்புறம் எப்படி தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும்?” தனது பெயர்த்தி இனியாவை அன்புடன் கடிந்து கொண்டார் தாத்தா முத்துராஜா. “தாத்தா, இன்னும் த்ரீ டேய்ஸ்சில் எனக்கு பர்த்டே வரப்போவுது இல்லையா! அதை என்னோட ஃபிரண்ட்ஸ்களுக்கு மெசேஜ் பண்ணிகிட்டு இருக்கேன். அதோடு நம்ம ரிலேஷன்ஸ் எல்லோரும் வரவேண்டும்னு லைக் பண்றேன்,” என்று தாத்தாவுக்குப் பதில் சொன்னாள் இனியா. “மிக்க […]

மேலும்....

அறிவாயுதம்

– ஆறு. கலைச்செல்வன்  அந்த நகரத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட திருமண மண்டபம் என்பது இலட்சுமி திருமண மண்டபம்தான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தத் திருமண மண்டபத்தில் அக்கால கட்டத்தில் நிறைய திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முன்பணம் கட்டி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்டபம் கிடைக்கும். இந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்கு முன்பாக சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பந்தல் போட்டு திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இது […]

மேலும்....