நலமான வாழ்க்கைக்கு உடல் நலன் மட்டுமே போதுமானதல்ல, மனநலன் தான் அதற்கு அடிப்படையானது. என்ன தான் உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லையென்றால் நம்மால் ...
நலம் என்றாலே நாம் உடல் நலத்தைப் பற்றியே நினைக்கிறோம். உடல் நலமும், மனநலமும் இணைந்தது தான் நல்வாழ்க்கை. ஆனால், உடல் நலத்திற்கு நாம் கொடுக்கும் ...
– டாக்டர் செந்தாமரை எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் ...
மருத்துவர் இரா. கவுதமன் மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் ...
மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் ...
மருத்துவர் இரா.கவுதமன் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு’’ என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் ...
மருத்துவர் இரா. கவுதமன் உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும். கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே ...
மருத்துவர் இரா. கவுதமன் 1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது. 1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது ...
– மருத்துவர் இரா. கவுதமன் ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ...

