ஓ.சி.டி. பற்றி முந்தைய அத்தியாயத்தில் விளக்கிய ஒன்றை மீண்டும் ஒருமுறை இங்கு சொல்கிறேன். அப்போதுதான் அதை எதிர்கொள்ளும் வழியைக் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்ள ...
ஏதேனும் ஒரு முக்கியத்துவமற்ற எண்ணத்திற்குக் கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தான் ஓ.சி.டி. நோயின் பிரதான பிரச்சினை. நம் மனதில், எந்த நேரமும் பல்வேறு எண்ணங்கள் ...
திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். பாடையைத்தூக்கும் போது, காந்தியாரும் தோள்கொடுக்கச் சென்றார். அப்போது, நீ வைசியன், இந்தப் பாடையைத் ...
சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் இந்த அப்சசனிலும், கம்பல்சனிலும் பல வகைகள் இருக்கின்றன : இணையத்தில் சற்று நேரம் அப்சசனின் வகைகள் என்று தேடினாலே ...
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவவர்களில் ஒருவரும், பின்னாட்களில் சென்னை மாகாண அமைச்சராக இருந்தவருமான கனம் முனுசாமி பிள்ளை அவர்கள் மதுரை கள்ளழகர் கோயில் வாசலில் ...
‘அப்சசன்’ (Obsession) என்றால் என்ன? சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல, ‘அப்சசன்’ என்பது எண்ணமாக இருக்கலாம், பயமாக இருக்கலாம், சந்தேகமாக இருக்கலாம், ஒரு தூண்டுதலாக ...
அரசு ஊழியர்களை மேலதிகாரிகள் பழி வாங்குவதற்கு வாய்ப்பாக இருந்த அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை, தந்தை பெரியார் வேண்டுகோளின் படி முதலமைச்சராக ...
சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு. பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனதில் அலைபாயும் தருணத்தில், அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதை சிந்தனை ...
திருமலை நாயக்கனின் படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனிமலை கோயிலுக்கு வழிபடச் சென்ற போது. அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் ...






