நன்கொடை

ஆறு.கலைச்செல்வன் “சார், சார்’’ யாரோ வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு அழைப்பதைக் கேட்ட இளம்பரிதி வெளியே வந்து பார்த்தார். அங்கு ஒருவன் ஒரு மஞ்சள் பையை அக்குளில் இறுக்கி வைத்துக்கொண்டு, கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் சில நோட்டீசுகள் காணப்பட்டன. இளம்பரிதி அவர்களைப் பார்த்து, “என்ன சேதி?’’ எனக் கேட்டார். “நாங்களெல்லாம் இந்த நகரில் பத்தாவது கிராஸ் தெருவிலே இருக்கோம். அங்க ஒரு மாரியாத்தா […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

      நூல்:    மானம் மானுடம் பெரியார்! ஆசிரியர்: சு.அறிவுக்கரசு வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,    ராயப்பேட்டை, சென்னை – 14 பக்கம்: 440            விலை: ரூ.300/- ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர்,  வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர். கல்வியறிவில்லாதத் தமிழ் மன்னர்கள் நம்பினர். பார்ப்பனரைப் பணிந்தனர். வேதங்கள் என்றால் என்ன? வேள்விகள் என்றால் என்ன? வேள்வி எனும் […]

மேலும்....

தாழ்த்தப்பட்டோருக்கு திராவிடர் கழகம் செய்தவை…

நேயன் விழிப்பும் எழுச்சியும்   ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து உள்ளத்தை திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை என்று அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் சாதனையை, வரலாற்றைப்பதிவு செய்துள்ளார்கள். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் […]

மேலும்....

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு மட்டும் விதி விலக்கு ஏன் ?

              தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டமும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும், 11.4.1982 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு நடைபெற்ற தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா தமிழர்களின் வாழ்த்தொலியோடு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். விழாவிற்கு நான் தலைமை வகித்தேன். விழாக்குழு தலைவரும் மேலத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமாகிய மன்னை ஆர்.பி.சாரங்கன் […]

மேலும்....

“விடுதலை”, “உண்மை” வாசகர் வட்டம் எல்லா இடங்களிலும் வேண்டும்!

கே:    தாங்கள் 85 வயதிலும் துடிப்புமிக்க ஆற்றல்வாய்ந்த 25 வயது இளைஞராகப் பணியாற்றுவதன் காரணம் என்ன?                             –  சீதாபதி, தாம்பரம் ப:        ‘1.    தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணி முடிக்க வேண்டிய கடமை உணர்வுகளும்.     2. கொள்கை எதிரிகளின் குதூகலத் துள்ளல்களும் எள்ளல்களும்     3. பட்டுப்போகாத இன உணர்வாளர்களான எம் தோழர்களின் பேராதரவும்.     என்னை உழைப்பதில் உற்சாகம் கொள்ளச் செய்கின்றன. 25 வயது […]

மேலும்....