Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; ...

கேள்வி : ஆன்மீக எண்ணங்களில் மனிதர்கள் மிக எளிதில் அடிமையாகக் காரணம் என்ன? – சா.நாராயணன், மதுரை பதில் : பேராசை, பயம், தெளிவற்ற ...

– டி,கே,சீனிவாசன் மணி அடித்தது. கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது. ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி எப்போ ...

புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிவது போன்றது. மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே. ...

ஒரு நாள் ஒரு கவிதை www.orukavithai.com கவிதைக்கென எண்ணற்ற தளங்கள் செயல்படுகின்றன. தடுக்கி விழுந்தால் கவிதைத் தளம் என்கிற சூழல் இருந்த காலகட்டமும் தமிழ் ...

  விநாயகனின் ஊர்தி எலியை இன்று முதல் கொல்ல மாட்டோம் என்று முடிவு செய்து இவ்விழாவைக் கொண்டாடுங்கள். எலி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். ...

குளக்கரை புத்தர் தமிழ்நாட்டில் எந்த ஊரில் அகழாய்வு நடந்தாலும் அங்கு ஒரு புத்தர் சிலை கிடைப்பது வழக்கம். அண்மையில் சென்னைக்கு அருகில் கேளம்பாக்கம் அருகேயுள்ள ...

பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் ...

பாகிஸ்தான் மேனாள் பிரதமர் பெனாசிர் கொலையில் போதுமான பாதுகாப்பு அளிக்கத் தவறியதற்காக அப்போதைய அதிபர் முஷாரப்பின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ...