Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

— முனைவர் வா.நேரு — “இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் ...

லாகூரில் 1929இல் நடைபெற்ற ஆண்டு மகாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) அடைவதே தன் லட்சியம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ...

— இராம. அரங்கண்ணல் — ‘‘ஓவியம் என்றால் எனக்கு உயிர். வா, நண்பா வா!” என்று வருந்தியழைத்தான் நண்பன் நாகன். நெடுநாளைக்குப் பின் எங்கள் ...

— விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை — சென்ற இதழ் தொடர்ச்சி… ஏனென்றால், இங்கே மேடையில் அந்தப் பெண் சொன்னாரே, ‘‘அப்பாதான் எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தினார்’’ ...

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்? நூல் குறிப்பு : நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’ ஆசிரியர் : கி. வீரமணி வெளியீடு : திராவிடர் ...

— தொகுப்பு: வை.கலையரசன் — தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். ...

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் ‘லிங்காயத்துகள்’ தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் ...

— முனைவர் கடவூர் மணிமாறன் — தகைசான்ற புகழார்ந்த தமிழீர்! நந்தம் தன்மானம் இனமானம்  இனிதே காப்பீர்! நகைப்புக்கே இடமின்றி நமது மூச்சாம் நற்றமிழ்க்குக் ...