நூல் மதிப்புரை: வாழ்வியல் குறள் வெண்பா

ஆசிரியர்: சுப.முருகானந்தம் வெளியீடு: கீழடி வெளியீட்டகம், மனை எண்: எஸ்-2, இரண்டாம் தளம், சாயி அடுக்ககம், இராம் நகர் ஆறாவது தெரு, வேளச்சேரி, சென்னை-42. கைப்பேசி: +91 77022 85544 திருவள்ளுவரின் திருக்குறள் _ உலகமே ஒப்பக் கூடிய வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாகும். அத்தகைய குறள் வெண்பா மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’யில் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற வாழ்வியல் சிந்தனைகளை நுணுகி, அணுகி, ஆராய்ந்து, தெளிவுற்று, தேர்ந்து, அவற்றுக்குப் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (97)

மிகு இரத்த அழுத்தம் (HYPERTENSION) மரு.இரா.கவுதமன் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் : (Secondary hypertension) *              மிகு இரத்த அழுத்தத்தின் காரணமாக உயிராபத்து ஏற்படும் நிலையை “மிகு இரத்த அழுத்த நெருக்கடி’’ (Hypertensive crists) என்று பொதுவாகக் குறிப்பிடுவர். மிகவும் வேகமாகச் செயல்பட்டு மிகு இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். 180/110 என்ற அளவு மிகவும் ஆபத்தான அளவு. இந்த அளவு மிகு இரத்த அழுத்தமிருப்பின் உடன் மருத்துவம் செய்துகொள்ள […]

மேலும்....

சிந்தனை : எதிர்காலத்தை எண்ணி…

முனைவர் வா.நேரு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய 69ஆம் பிறந்த நாளான மார்ச் 1, 2022 அன்று அறிவித்து, தொடங்கி வைத்த திட்டமான ‘நான் முதல்வன்’ என்னும் திட்டம் நம்மைப் போன்றவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னுடைய ‘கனவுத் திட்டம்’ என்று இந்தத் திட்டத்தை, நமது முதலமைச்சர்  அறிவித்திருக்கிறார். அவர்தம் கனவுத் திட்டம், தமிழ்நாட்டினை வளமாக்கும் ஒளிமயமான திட்டம். நீண்ட காலப் பலனைக் கொடுக்கப் போகும் திட்டம். இத்திட்டம் நல்விளைச்-சலைக் கொடுக்கவிருக்கும் திட்டம். ‘திராவிட […]

மேலும்....

ஆய்வு : ஆய்வுகளின்படி பெண்ணே வல்லமை மிக்கவர்!

பெண்கள் மன வலிமையும் உடல் வலிமையும் அற்றவர்கள் என்று ஆணாதிக்கச் சமுதாயம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்-கிறது. ஆனால், உண்மையில், நோய்களை எதிர்கொண்டு அதிக நாள் வாழ்வதில் (Longivity) பெண்களுக்கே முதலிடம், ஆண்களுக்கு இரண்டாம் இடம் என்று பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. அதேபோல, ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் முழுக்கப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. பெண்களின் உடற்கூறிலேயே வலியைத் தாங்கக்கூடிய சக்தி அதிகமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். பிரசவ வலி ஒன்றே அதற்குரிய […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (289)

இந்துத்வா எதிர்ப்பை மீறி கீதையின் மறுபக்கம் மலேசியாவில் வெளியீடு! கி.வீரமணி புதுதில்லி வித்தல்பாய் மண்டபத்தில் சமூகநீதி மய்யத்தின் கருத்தரங்கக் கலந்துரையாடல் கூட்டம் 9.7.1998 அன்று அதன் தேசியத் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாகவும் இந்திய சமூகநீதி மய்யத்தின் (Center for Social Justice of India) துணைத் தலைவர் என்கிற முறையிலும் கலந்து கொண்டேன். கருத்தரங்கக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய திரு.சந்திரஜித் யாதவ் அவர்களின் உரையில், “தந்தை பெரியார் அவர்களது இயக்கம் […]

மேலும்....