வரலாற்றுச் சுவடுகள்

திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டபோது ஆரிய பார்ப்பனர் ஆதிக்க நிலை ஸ்தல ஸ்தாபனப் பிரதிநிதிகள் (உள்ளாட்சித் துறையிலிருந்து வந்தவர்கள்) 1. தென் ஆர்க்காடு _ செங்கற்பட்டு தொகுதி வழக்கறிஞர் R.சீனிவாச அய்யங்கார் 2. தஞ்சை _ திருச்சி தொகுதி _ திவான் பகதூர் V.K.இராமானுஜ ஆச்சாரியார். 3. மதுரை _ இராமநாதபுரம் தொகுதி K.இராமையங்கார் 4. கோவை _ நீலகிரி தொகுதி C.வெங்கட்ட ரமணய்யங்கார் 5. சேலம் _ வட ஆர்க்காடு தொகுதி B.V. நரசிம்ம அய்யர். 6. […]

மேலும்....

கவிதை : பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

முனைவர் கடவூர் மணிமாறன் பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த பகலவனே நம் பெரியார்; புரிநூல் கூட்டம் வகுத்துரைத்த மனுதரும் வேத நஞ்சோ வண்டமிழர் வளவாழ்வை அழிக்கும் என்றே மிகத்தெளிவாய் எடுத்துரைத்தார்; தமிழி னத்தார் மேன்மைக்குக் குரல்தந்தார்; மகளிர் எல்லாம் அகங்குளிரச் சொத்துரிமை கிடைக்கச் செய்த அய்யாவின் அடிச்சுவட்டில் செல்வோம்; வெல்வோம்! சாதிமதப் புரட்டுகளை ஏற்க வேண்டா! சாத்திரங்கள் என்பதெலாம் சழக்கர் செய்த நீதியற்ற சூழ்ச்சியென்றார்; ஆரியத்தைத் தீண்டவரும் நச்சுப்பாம் பென்றார்! நம்மை மோதிடவும் மிதித்திடவும் முனைந்தோர் தம்மின் […]

மேலும்....

கண்ணீரிலும் கண்டறியலாம்!

கண்ணீர் நம் உடலினுள்ளே இருக்கும் நோய்கள் குறித்துத் தெரிவிக்கின்றன என்கிறார் சீனாவிலுள்ள வென்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவப் பொறியாளர் ஃபெய் லியூ. கண்ணீர்த் துளிகளிலிருந்து கண் நோய்களைக் கண்டறியலாம். நீரிழிவு நோய்கள் குறித்த அறிகுறிகளைக்கூட காணலாம். உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றில் இருப்பதைப்போல கண்ணீரிலும் செல் குறித்த தகவல்கள் அடங்கிய மிகச் சிறிய பைகள் உள்ளன. இவற்றிலுள்ள தகவல்களை அறிய முடிந்தால் உடலினுள்ளே நடைபெறும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், உடலிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படும் மற்ற […]

மேலும்....

ஆகமப்படி அர்ச்சகராகத் தகுதியற்ற பார்ப்பனர்கள்!

பி.சிதம்பரம் பிள்ளை பிராமணர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைவதாலும், அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் ஜன சமூகத்துக்கும் கேடு விளையுமென ஆகமங்கள் வெளிப்படையாகப் பிராமணர்களைத் தடுத்திருந்த போதிலும், நாம் இப்பொழுது என்ன காண்கின்றோம்? “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே” என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் குறித்திருக்கின்றார். “ஒரு நூற்றாண்டுக்கு முன் வரையிலும் பழனிக்கோவில் பூசாரிகூட பார்ப்பன அல்லாதானாகவேயிருந்தான்’’ என்று ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் அவர்கள் குறிப்பிட்டார். இப்பொழுது, அதாவது […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (107)

இந்தியா ஆரிய பூமியா? நேயன் ஆரியப் பார்ப்பனர்களின் மோசடிகளுக்கும், திரிபுகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், கற்பனை வரலாறுகளுக்கும் அவ்வப்போது முட்டுக் கொடுத்து, அவை உண்மையானவை, சரியானவை என்பதுபோலக் காட்டுவதற்கு, காலந்தோறும் ஆரிய இனத்தின் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் முயற்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் போலித்-தனத்தையும், பொய்யுரைகளையும் அவ்வப்-போது முறியடித்து, மூக்குடைத்தாலும், அவர்கள் தங்களின் மோசடி முயற்சிகளை மட்டும் கைவிடுவதே இல்லை. அப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இக்காலத்தில், முனைந்து நிற்பவர்தான் இந்த அரவிந்தன் நீலகண்டன் என்பவர். இவர், 2014 காலகட்டத்தில், அம்பேத்கரும் […]

மேலும்....