மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (110)

ஆண்களுக்கான ஆய்வுகள் மரு. இரா.கவுதமன் ஆண்களின் விந்தும், ஆண் அணுக்களின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தியும் அதன் இயக்கத்தின் வேகமும், பெண் கருவுடன் இணையும் வாய்ப்பும் இணைந்து செயல்பட்டால்தான் ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழும். ஆண்களுக்கு செய்யப்படும் ஆய்வுகள் இந்தத் தொடர் நிகழ்வில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று அறியவும், அதற்கான மருத்துவம் செய்யவும் உதவும். உடலியல் அளவில் ஏதேனும் குறைபாடு (Physical Examination) உள்ளதா என்ற ஆய்வும், ஆய்வுக்கூட சோதனைகளும் செய்யப்பட வேண்டி இருக்கும். உடலியல் குறைபாடு ஏதும் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (109)

நல்ல நேரமும் பிள்ளைப் பிறப்பும்! மரு.இரா.கவுதமன் இல்லாத ஒரு பொய் அறிவியலைக் கூறி, அப்பாவி மக்களிடம் ஜோதிடம், நாள், நட்சத்திரம் பற்றிக் கூறி, ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்த ஜோதிடர் கூட்டத்தின் பேச்சை நம்பி ஏமாறும் பாமர மக்கள் இந்த அறிவியல் உலகில் இன்னும் இருப்பது மிகவும் பரிதாபம். இதை நம்பி, மூல நட்சத்திரம், செவ்வாய்தோஷம் என்றெல்லாம் பெண்களின் வாழ்க்கையையே அழித்துவரும் மூடர்களை என்னவென்று சொல்வது? குழந்தையின்மை (Sterility) : திருமணமாகி, இயல்பான பாலியல் வாழ்க்கை (Sexual […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (107)

மகப்பேறு (PREGNANCY) மரு.இரா.கவுதமன் இரண்டாம் நிலை:(Stage2) குழந்தை பிறப்பு : இந்த நிலை சில பெண்களுக்கு சில நிமிடங்களில் கூட நிகழலாம். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். முதல் குழந்தைக்கு பெரும்பாலும், கொஞ்ச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையுண்டாகும். கருப்பை சுருங்கும் பொழுது, முக்க வேண்டும். கருப்பை சுருங்கும் பொழுது வலி உண்டாகும். அந்த நேரத்தில்தான் முக்க வேண்டும். வலியில்லாத பொழுது முக்கக் கூடாது. அதைப் போன்று செய்தால் விரைவில் களைப்பு […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (106)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் இயல்பான நிலையில் மகப்பேறு நாள், பெண்கள் கருவுற்ற 280 நாள்களில் வரும். மாதவிலக்கம் நின்ற நாளிலிருந்து இந்நாள்கள் கணக்கிடப்படும். 15 நாள்கள் முன்னோ, அல்லது பின்போ மகப்பேறு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் மூன்றாம் மூன்று மாதப் பருவத்தின் கடைசிப் பகுதிகளில் மகளிர் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு. பெண்கள் அதை நினைத்து மனத் தளர்ச்சியோ (Depression), பயமோ (Fear) கொள்ளத் தேவையில்லை. மருத்துவர்களும் மருத்துவ […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் (மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105) கருப்பைச் சுருங்கல்: முதல் மூன்று மாதப் பருவத்திலும், மூன்றாம் மூன்று மாதப் பருவத்திலும் கருப்பையின் தசைநார்கள் லேசாகச் சுருங்கும். ஆனால், பெரும்பான்மை-யான பெண்களுக்கு இந்த நிலை இரண்டாம் மூன்று மாதப் பருவத்தில் உண்டாகும். சில பெண்கள் இந்த மாற்றத்தை உணராமலும் இருப்பர். இந்தச் சுருங்கல் அடிவயிற்றில் லேசான வலியை உண்டாக்கும். தசைப்பிடிப்பு ஏற்பட்டதுபோல் (Cranps) உணர்வு பெண்-களுக்குத் தெரியும். […]

மேலும்....