தேர்வும் நேர்வும் – கரசங்கால் கோ. நாத்திகன்

மீனாட்சி சுட்டியான பெண். அப்பா சரவணன்; ‘அம்மா லட்சுமி; காமாட்சி பாட்டி. சென்னை புறநகரில் வசிக்கும் சிறு குடும்பம். காமாட்சி அம்மா ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். சரவணனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிற்றூர். சரவணனுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு தளம் போட்ட ஆயிரம் சதுர அடி மாடி வீடும் ஊரில் இருந்தும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அய்ம்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்ததால் […]

மேலும்....