Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் – சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் பிள்ளை கோபமாகப் பேசிய அந்தக் காணொளியை! “இவர்கள் யார், எனது வாழ்க்கையில் குறுக்கிட? ...

திருச்சி ஹோலிகிராஸ் தன்னாட்சிக் கல்லூரியில் மட்டுமே புனர்வாழ்வியல் துறை (BRSc – Bachelor of Rehabilitation Science) பாடப்பிரிவு இருக்கிறது, பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் ...

பொதுவாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மைச் சமாதானப்படுத்துபவர்கள் அல்லது பிரச்சனைகள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் சொற்கள் என்பது “ஊரோடு ஒத்து வாழ்”, “ஊரோடு ...

விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விசயங்கள் எத்தனையோ இருந்தாலும் மிக முதன்மையானதாகப் ‘பண்பாடு’ என்பதும் உள்ளது. ஆம், மனிதர்கள் விலங்குகளைப்போல உடலால் மட்டுமல்ல, முதன்மையாக மனதால் ...

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் ...

-…- குமரன் தாஸ் -… விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியார் சொன்னார் என்பார்கள். உண்மைதான். இன்றளவும் இந்தியா ஓர் விவசாய நாடுதான். ...

‘கோவேறு கழுதைகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கொண்டாடும் மகத்தான ஓர் ...

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கட்சிகளை உடைக்கவும், பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துப்போடவுமே ...

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, ...