சாதனை படைத்த ராஜேஷ்வரி: வறுமையிலும் வென்றெடுத்த JEE அட்வான்ஸ்டு வெற்றி! சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தமிழ் ...
“காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலஞ் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா?’’ என்று, எதற்கும் அஞ்சாத சிங்கமான தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த பெருமைக்குரியவர் ...
08.04.2025, ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்று தமிழ் நாட்டு வீதிகளில் எல்லாம் மக்கள் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடினார்கள். தமிழ் நாட்டு ஆளுநரின் ஆணவப் போக்கிற்கு ...
“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது ...
தோழர் இராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும். எதற்கும் துணிந்த ...
வயது 29 B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் ...
பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிடக் கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் ...
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகளது நூலகத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை அகற்றிவிட்டு புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை ...
உலகப் பொதுப் போக்குவரத்து நாள் நவம்பர் 10. இந்த நாள் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைக் கொண்டாட அழைப்புக் ...