கண்ணகி நகர் கார்த்திகா! சில நாட்களாக கொண்டாடப்பட்டு வரும் பெயர். பெரிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை போற்றி புகழும் பெயர்! தம் ...
நாட்டில் எந்தவித உல்லாச விடுதிகளும் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். பிறந்தநாள் கொண்டாட் டங்களுக்குத் தடை விதித்தார். பிறரிடமிருந்து பரிசுப் பொருள்கள் வாங்குவதை அறவே ...
‘‘நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார். உடனே சொல்வார்கள், ...
இன்று அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது. அம்பாள், மூக்கில் மணி முத்துப் புல்லாக்கு அணிந்திருந்தாள். கண்ணுக்கு அஞ்சனமெழுதியிருந்தாள். நெற்றிக்குச் சிந்தூரத் திலகமிட்டிருந்தாள். சங்கு மார்புக்கு ...
மத்திய ஆப்ரிக்காவில் அகா பிக்மி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பழங்குடியினத்தினர் வேட்டையாடிச் சேகரித்து (HUNTERS & GATHERERS) வாழும் பூர்வகுடி மரபினர் ஆவர். ...
பகுத்தறிவு என்கின்ற சொல்லும் கருத்தும் ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. மற்ற அறிவு என்பது எல்லா ஜீவன்களுக்கும் உண்டு. விஷயங்களைச் சிந்தித்து ஆராய்ந்து உணர்வது ...
மணமுறிவுக்கான காரணம்! பற்றி எனது சொந்தக் குடும்பத்து நிகழ்வுகளை மய்யப்படுத்திக் காட்டி எழுதியிருந்தேன். அதேபோல, வரதட்சணைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற வழியென்ன என்பதையும் எனது ...
சாதனை படைத்த ராஜேஷ்வரி: வறுமையிலும் வென்றெடுத்த JEE அட்வான்ஸ்டு வெற்றி! சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தமிழ் ...
“காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலஞ் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா?’’ என்று, எதற்கும் அஞ்சாத சிங்கமான தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த பெருமைக்குரியவர் ...











