Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீதிக்கட்சி தலைவரான டாக்டர் நாயர் உடல் நலம் இன்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவர் மரணம் அடைய வேண்டும் என்று பார்ப்பனர்கள், ஆயிரக்கணக்கான ...

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? ...

உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு! ...

நூல்: கல்வித் துறையில் பேரொளியாய்… இராணி விக்டர் தொகுப்பாசிரியர்: எஸ்.ஜனார்த்தனன் வெளியீடு: மணிமேகலை பிரசுரம்,  7 (ப.எண்), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை ...

தலைப்பில்லாத குறும்படம் இது குறும்படத்தின் தலைப்பல்ல; ஆனாலும், ஏறக்குறைய 2 லட்சம் பேர்கள் வரை பார்த்திருக்கிறார்கள். கதை, “தன் திறமையை உணராததுதான் மாற்றுத் திறனாளித்தனம்’’ ...

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று இயற்கை வேளாண்மை பற்றி பிரசாரம் செய்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்தார். சேகரித்த நெல்லை தன் ...

கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை! கே:       பார்ப்பனர்களிடையே உள்ள இன உணர்வு தமிழர்களிடையே இல்லாததற்குக் காரணம் என்ன?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ...

கிராமப்புற பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் சாதனை! அடித்தட்டு அறிவாளிப் பிள்ளைகளை அழுத்தி ஒழிக்க ‘நீட்’ தேர்வு நடத்தி வஞ்சிக்கும், அநியாயம் செய்யும் அயோக்கியர்களால் ...