பொங்கல் நாள் உறுதி ஏற்போம்! -முனைவர் கடவூர் மணிமாறன் பூந்தமிழர் எல்லாரும் உணர்வு பொங்கப் பூரிப்பாய்க் கொண்டாடும் திருநாள் பொங்கல்! ஏந்துபுகழ் வரலாற்றை நினைவு ...
‘பெரியார் பேருரையாளர்’ அ. இறையன் வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே! தரமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே! ...
தீந்தமிழ்போல் வாழ்க! முனைவர் கடவூர் மணிமாறன் அய்யா பெரியார் செதுக்கிய சிற்பம் மெய்யாய்த் தமிழர் மேன்மைக் குழைப்பவர்! அருங்குணச் சான்றோர்; ஆற்றல் சுரங்கம்; பெருமைக் ...
முனைவர் கடவூர் மணிமாறன் இந்தியைத் திணிக்கத் துடிக்கின்றார் – மக்களை ஏய்த்தே நாளும் நடிக்கின்றார்! மந்தியை மானெனப் புகழ்கின்றார் பிறர் மனத்தை வருத்தி இகழ்கின்றார்! ...
முனைவர் கடவூர் மணிமாறன் வடமொழியாம் சமற்கிருதம் பேசு வோர்கள் வாழ்கின்ற தனிநாடும் உண்டா? என்றும் முடமாகி மூடநெறி அவிழ்த்தே நாளும் முடங்கிப்போய்க் கிடக்கின்ற அதனை ...
முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; ...
முனைவர் கடவூர் மணிமாறன் பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த பகலவனே நம் பெரியார்; புரிநூல் கூட்டம் வகுத்துரைத்த மனுதரும் வேத நஞ்சோ வண்டமிழர் வளவாழ்வை ...
முனைவர் கடவூர் மணிமாறன் அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்; அறிவியலை உலகியலை அறியா ராக அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் ...
முனைவர் கடவூர் மணிமாறன் திண்ணிய மனமும், மரபும் தெளிந்தநல் லறிவும் மிக்கார்! தொன்மொழி தமிழைக் காக்கும் தொண்டறம் தோய்வார்; தமிழர் நன்னெறி மரபை, மாண்பைப் ...