Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் ஏன் பதற்ற நோய்கள் வருகின்றன? பெரும்பாலான மன ரீதியான பிரச்சினைகள் நமக்கு வந்தவுடன் நமக்குள் தோன்றும் கேள்விகள், ...

10க்குக் குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தடை செய்யச் சட்டம் வந்தபோது அதனை எதிர்த்து பச்சை வர்ணாசிரமவாதிகளான M.K ஆச்சாரியார், ...

மனமின்றி அமையாது உலகு (16) அண்மைக் காலத்தில், ஆயுஷ் என்ற தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற சிகிச்சை முறைகளுக்கு தனி ...

1921ஆம் ஆண்டு ஒரு வயது முதல் 10 வயதுக்குள் பால்ய விவாகம் செய்து விதவையான சிறுமிகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது ...

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் பதற்றத்தைப் பற்றிப் பார்த்தோம், இயல்பான பதற்றத்தின் தேவை, நோக்கம், அதன் உடல்ரீதியான செயல்பாடுகள் பற்றியும் பார்த்தோம். நீடித்த ...

திருக்குறளைப் பரப்பிட தந்தை பெரியார் 1929 முதலே முயற்சி எடுத்துக் கொண்டார் என்பதும், தமது திராவிடன் பதிப்பகத்தின் சார்பில் மலிவு விலையில் எட்டணாவுக்குப் பரப்பினார் ...

பதற்றம் என்பதும் ஸ்ட்ரெஸ் என்பதும் உடலில் ஒரே விதமான செயலைத் தூண்டுகிறது. அதாவது ஓர் ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும் போது உருவாகும் பதற்றம். அந்தச் ...

1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உ.வே. சாமிநாத அய்யர் என்பதும். ...

ஸ்ட்ரெஸ். இந்தக் காலத்தில் மக்களிடையே அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகியிருக்கிறது. சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை, யாரைக் கேட்டாலும் ஸ்ட்ரெஸ். ஸ்கூலுக்குப் போறதே ரொம்ப ...