ஓ.சி.டி. பற்றி முந்தைய அத்தியாயத்தில் விளக்கிய ஒன்றை மீண்டும் ஒருமுறை இங்கு சொல்கிறேன். அப்போதுதான் அதை எதிர்கொள்ளும் வழியைக் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்ள ...
ஏதேனும் ஒரு முக்கியத்துவமற்ற எண்ணத்திற்குக் கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தான் ஓ.சி.டி. நோயின் பிரதான பிரச்சினை. நம் மனதில், எந்த நேரமும் பல்வேறு எண்ணங்கள் ...
சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் இந்த அப்சசனிலும், கம்பல்சனிலும் பல வகைகள் இருக்கின்றன : இணையத்தில் சற்று நேரம் அப்சசனின் வகைகள் என்று தேடினாலே ...
‘அப்சசன்’ (Obsession) என்றால் என்ன? சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல, ‘அப்சசன்’ என்பது எண்ணமாக இருக்கலாம், பயமாக இருக்கலாம், சந்தேகமாக இருக்கலாம், ஒரு தூண்டுதலாக ...
சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு. பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனதில் அலைபாயும் தருணத்தில், அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதை சிந்தனை ...
உணவு, உறைவிடம் மற்றும் பாலுறவு என்பவை மனிதனின் பரிணாமத்தில் அத்தியாவசியமான தேவைகள். ஏனைய உயிரினங்களைப் போல மனிதனும் இவற்றை அத்தியாவசியத் தேவைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் ...
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் ஒரு மனநல மருத்துவனாய் இருக்கின்ற நான் தினம் தினம் ஏராளமான மனநல பிரச்சினைகளுடன் வருபவர்களைப் பார்க்கிறேன் அவர்களுடன் ...
ஹிப்போகிரேட்ஸ் எனும் கிரேக்க தத்துவஞானி “மிதமிஞ்சிய தூக்கம் தான் நோய்களுக்கு காரணம்” என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். முந்தைய காலத்தில் தூக்கத்தின் பிரச்சினை ...
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. சமீப காலங்களில் தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் ...











