தகவல் களஞ்சியம்

மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்க… வல்லாரை, வில்வ இலை இரண்டையும் சம அளவு எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்யவும். இதை 5 கிராம் வீதம் 50 மில்லி பசும்பாலில் கலந்து, காலை, மாலை என இரு வேளையும் உண்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். தினமும் 5 வல்லாரை இலைகள் எடுத்து, அதனுடன் ஒரு மிளகை சேர்த்து நன்றாக மென்று தின்று வந்தாலும் ஞாபகசக்தி அதிகரிக்கும். ****** கருப்பை கோளாறு நீங்க… அசோக மரத்துப் […]

மேலும்....

ரத்த அழுத்தம் குணமாக…

நன்னாரி வேரை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, ‘டிக்காஷன்’ தயாரிக்கவும். இதை பால், சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலையில் தேநீர், காஃபி இவற்றுக்கு பதிலாக அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறையும். 5 அல்லது 6 பூண்டுப் பற்களை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி, பூண்டுப் பற்களைச் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தாலும் ரத்த அழுத்தம் விரைவில் குறையும். முருங்கை இலைச் சாற்றை […]

மேலும்....

நீரிழிவு நோய் கட்டுப்பட வேண்டுமா?

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பாகற்காய் சாறுடன் சம அளவு வெந்தயப் பொடி சேர்த்து உண்டு வரலாம். இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும். சிந்தில் கொடி இலை, வேப்பிலை, ஆவாரம்பூ, கோவைக்காய், வல்லாரை, சிறுகுறிஞ்சான் இலை, இன்சுலின் இலை உள்ளிட்டவையும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்ள வேண்டும். உணவை ஒரே வேளையில் அதிகமாக உண்ணாமல், சீரான இடைவெளியில் பிரித்துப் பிரித்து உண்ண […]

மேலும்....

4 முக்கிய நோய்களுக்கு ஒரே மருந்து

தற்போது மாரடைப்பு, இதய செயலிழப்பு, முடக்குவாதம், லோ கொலஸ்ட்டிரால் போன்ற தீவிர பாதிப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு 4 மருந்துகளை ஒன்றிணைத்து ஒரே மருந்தை தயாரித்துள்ளது டெய்லி பில் எனப்படும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம். ரத்த அழுத்தத்துக்கான 2 மருந்துகள், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மருந்து மற்றும் வலிநீக்கியான ஆஸ்பிரின் ஆகியவை கலந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக ‘லோ கொலஸ்ட்ரால்’ மற்றும் ரத்த அழுத்தத்திற்கு ஒரே மருந்தை தயாரிக்க இந்தியாவில் ஆய்வுகள் நடந்தன. தற்போது மாரடைப்பு […]

மேலும்....

860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் மீன்!

அமேசான் காடு ஒரு பக்கம் எரிந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குறைவில்லை. அங்கிருக்கும் பல்லுயிர்கள் பற்றிய வியப்புகள் அறிவியலுக்கே எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அப்படியான வியப்பும்தான் இது. ஆம்; இப்போது இரண்டு வகையிலான விலாங்கு மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். அதில் ஒன்று 860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் திறன் வாய்ந்தது. உலகிலேயே அதிகளவில் மின்சாரத்தை வெளியிடும் உயிரினம் இதுதான். இதன் டி.என்.ஏ.வை ஆராய்ச்சி செய்ததில், சுமார் 70 லட்சம் ஆண்டுகளாக இந்த மீன் […]

மேலும்....