நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் ...
-மரு இரா.கவுதமன் இரைப்பையும் (Stomach), உணவுக் குழாயும் (Esophagus), நம் உணவு மண்டலத்தின் ஆரம்ப நிலை உறுப்புகளாகும். வாயின் உள்புறம், தொண்டையின் முடிவில் துவங்கி, ...
ஆகா! எவ்வளவு பயன் தரும் மரம்!வெயிலில் வாடும் மக்களுக்கு நிழல் தருவதில் ஆலமரம் முதன்மையானது.அது மட்டுமா! பல நூறு பறவைகளுக்குப் புகலிடமாகவும் அமைகிறதே!ஆலமரத்தின் விழுதுகள், ...
7.3.1995 அன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு பினாங்கு சென்றடைந்தேன். என்னுடன் சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் திரு.சந்திரன் அவர்களும் உடன் வந்தார். பினாங்கு விமான நிலையத்தில் மலேசிய ...
அன்புள்ள திராவிட மந்திரிமார்களே! நான் யார்?உங்கள் சொந்த எதிரியா?உங்கள் இன எதிரியா?உங்கள் கொள்கை எதிரியா?உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா?அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் ...
தந்தை பெரியார் என்றால் மனிதநேயர் என்றே பொருள். மனிதத்தின் மறுபெயர் பெரியார் என்றால் அது மிகச் சரியான கணிப்பாகும். மனிதநேயம் என்பது தன்னைப்போலவே பிறரையும் ...
-”மார்க்சிய அறிஞர்” அருணன் 1998இல் வெளிவந்த வீரமணியினுடைய கீதையின் மறுபக்கம் கீதை பற்றிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது என்றும் சொல்லலாம், பெரியாரிய நோக்கில் சித்தாந்தத் துறைக்கு ...
-நம்.சீனிவாசன் உலகச் சரித்திரம் விரிவானது. மகத்தான சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். புரட்சியாளர்கள் பிறந்திருக்கிறார்கள். தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தியாக சீலர்கள், பண்பாளர்கள் இப்பூவுலகில் எல்லாக் ...
கே1: 1957ஆம் ஆண்டில் சட்ட எரிப்புப் போராட்டத்தின்போது பெரியார், குருசாமி இருவரும் சிறைசென்ற நிலையில் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றது யார்? – ...