புதுதில்லியில் சமூகநீதி மய்யக் கூட்டம் கி.வீரமணி மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.மருதப்பன் 27.9.1997 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். திருநெல்வேலி ...
இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 63ஆம் இடம் பெற்றிருக்கும் தீனா தஸ்தகீருக்கு தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டணம்தான் பூர்வீகம். தேங்காய்ப்பட்டணம் என்றால்உடனே ...
கே1: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வடமாநிலங்களில் இருப்பதால், அங்கும் மதச் சார்பற்ற அணியை வலுவுடன் அமைக்காமல், தமிழ்நாட்டை பாசிசப் பிடியிலிருந்து எப்படிக் காக்க முடியும்? ...
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர் எனில் ஆசிரியர் ஒருவரையே குறிப்பிட வேண்டும். அதுவும் அன்னை மணியம்மை-யாருக்கு அடுத்துத்தான். காரணம் _ ...
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90) பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் நேயன் பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் ...
கவிச்சிம்மன் நால்வருணம் நாட்டில் நடமாட விட்டு மேல்வருணம் நானென்றும் மீதமுள்ள வர்கள் கீழ்வருணம் என்றும் கூறிவரும் எத்தரின் கால் ஒடிக்க வந்த கனல்வீரர் பெரியார்! ...
நீரோடை நேற்றுத்தான் அரசனும் அவனது நண்பனும் பெரியகுளத்திலிருந்து வந்தார்கள். பெரியகுளம் வேலை பார்த்த ஊர்களிலேயே மிகவும் பிடித்த ஊர் கருப்பையாவுக்கு. அண்ணாந்து பார்த்தால் கொடைக்கானல் ...
பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, உலகத் ...
“இனி எவரும் கவலைப்பட வேண்டாம்! காசி நகரில் நமது பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோவில் வளாகத்தைத் திறந்து வைத்துவிட்டார்! முன்பு ...