முனைவர் கடவூர் மணிமாறன் மெய்யான தொண்டறத்தில் மேன்மை பெற்ற மேதினியே எந்நாளும் புகழ்ந்து பேசும் அய்யாவின் நிழலான அணுக்கத் தொண்டர்; ஆசிரியர் ...
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மரு. இரா. கவுதமன் நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. ...
சமூக நீதியின் முன்களப் போராளி! கோவி.லெனின் அவரது அகவை 89. செயல்பாடோ இளமைக்குரிய பதின்பருவமான 19. சமூக நீதிக்கான களம் எதுவாக இருந்தாலும் ...
பாராட்டுகிறோம் – பின்பற்றுவதற்காக! சுப. வீரபாண்டியன் பொதுவாழ்க்கை என்பது அமைதியான ஆற்றின் நீரோட்டம் போன்றதன்று! அதில் பெருமையும் சிறுமையும் வரும். புகழும், வசையும் வரும். ...
சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! கவிஞர் கலி.பூங்குன்றன் ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு ...
இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு) திராவிடர் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர், தோழர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை ...
கவிப்பேரரசு வைரமுத்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் படைத்துத் தொகுத்திருக்கும் இந்த வாழ்வியல் சிந்தனைகள் வாழும் தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் வாய்த்த ...
மஞ்சை வசந்தன் தந்தை பெரியார் என்றாலே மனிதம் என்றே பொருள். அவரின் பேச்சும், எழுத்தும், செயலும், சிந்தனையும் மனிதநேய அடிப்படையில் அமைந்தவையே! மனிதம் என்பது ...
தந்தை பெரியார் வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து ...
