ஓர் அற்புதச் செய்தி முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் தமிழினத் தலைவர் கலைஞர் கழகத்தவருக்கு அரணாகவும், கழகத்தவர் குடும்பத்தினருக்குத் தாயாகவும், தந்தையாகவும், குடும்பத் தலைவராகவே தாம் ...
நேயன் ஆர்.எஸ்.எஸின் முதன்மை இலக்கு ஆரிய இனத்தை ஆதிக்க இனமாகவும், உயர்நிலை வர்ணமாகவும் வைத்து, மற்றவர்களை அவர்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதாகும். ஆரியர்கள் தவிர மற்றவர்கள் ...
ஒன்றியமென் றுரைத்ததுமே இமய உச்சி உறைந்தாராய் ஆர்ப்பரித்தே குதிக்கின் றார்கள்; பன்னரிய குற்றமிதாம்; காவிக் கூட்டம் பதைக்கிறது; நகைக்கிறது அறிஞர் கூட்டம் ...
கவிஞர் கலி.பூங்குன்றன் ‘தமிழ் இந்து’ ஏடு வாரந்தோறும் ‘பெண்’ எனும் தலைப்பில் மகளிர் பற்றி எழுதி வருகிறது. அந்த வகையில் கடந்த 18.7.2021 அன்று ...
மஞ்சை வசந்தன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் ...
தந்தை பெரியார் தோழர்களே, தாய்மார்களே, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி முறை நீண்ட நாள் நடப்புக்கு மாறாக நடப்பதினாலும், இம்மாதிரி மாற்றத்துக்கு நானும் ...
சமூகநீதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை தொடங்கி, அடிப்படை உரிமைகள், அதற்கு அப்பாலும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி என்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட ...
என்.எஸ்.கிருஷ்ணன் மறைவு: 30.8.1957 இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். ...
