– வி.சி.வில்வம் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு ...
பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் புராணத்தின் பொய்க்கதைகள் பேசாப் பொங்கல்! புகழ்தமிழர் மரபினிமை பேசும் பொங்கல்! முரணாக மதப்பற்றைப் பாராப் பொங்கல்! மொழியால்நாம் தமிழரெனப் ...
முனைவர் கடவூர் மணிமாறன் தமிழர்தம் புத்தாண்டுத் தொடக்கம் ‘தை’யே! தமிழறிஞர் எல்லாரும் கருத்தால் ஒன்றி அமிழ்தனைய சிந்தனையைப் பகிர்ந்தார் அந்நாள்; அறுவடைநாள் பொங்கல்நாள் எல்லாம் ...
கோவி.லெனின் நமஸ்காரம் என்பது வணக்கம் என மாறியதிலும், ஸ்ரீமான் – ஸ்ரீமதி போன்றவை திரு – திருமதி என்ற வழக்கத்திற்கு வந்ததிலும், விவாக ...
மஞ்சை வசந்தன் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை ...
பெரியார் பேசுகிறார் தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய ...
கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது. ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், ...
டி.ஏ.வி.நாதன் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில நாளிதழான ‘ஷஸ்டிஸ்’ ஏட்டின் ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். ...
திருக்குறள் பற்றிய செய்திகள் எளிய மக்கள் அறிந்திராத காலத்திலேயே (1929) மலிவு விலையில் திருக்குறளைப் பதிப்பித்துப் பரப்பியவரும், திருக்குறளைப் பரப்பவே தனி மாநாடு (1949) ...