1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நீதிமன்றம் செல்ல முடியுமா? மக்கள் மன்றம்தான் தீர்வா? ...
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்று அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையைச் சொல்லி, அண்மைக்காலமாக கேரள சபரிமலை அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கி யுள்ளனர். ...
மேனாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் திருமதி. புனிதவதி அவர்கள் 11.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவ்வமயம் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் சென்னை ...
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் என்னும் சொல் வெறும் பெயரைக் குறிப்பது அல்ல; அது ஒரு தத்துவம்! ...
தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதரான பானகல் அரசர் 9.7.1866ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ...
உலகில் உள்ள உயரிய கருத்துகளின் ஒற்றைக் குறியீடுதான் மனிதம். அந்த மனிதத்தின் மறுபெயர்தான் பெரியார். ஆம் பெரியாருக்கென்று தனிப்பட்ட கருத்துகள், நோக்கங்கள் எதுவும் இல்லை. ...
நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லு கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக் கூட இருக்கலாம்; சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; ...
நீதிபதி (ஓய்வு) நாரிமன் கூற்று சரியானது! கேரள உயர்நீதிமன்றத்தில், ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 10ஆவது நினைவுச் சொற்பொழிவாக மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் ...
“தீண்டாதார், கீழ்ஜாதியார், ஈன ஜாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும் பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் ...