ஆசிரியர் பதில்கள்

ஊடகங்களின் பொய்யான கருத்துத் திணிப்பு முறியடிக்கப்படும்! 1. கே : தங்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் – மக்கள் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறதா?  – சு. கார்த்திகேயன், சேலம். ப : மகிழ்ச்சியோடு, இந்தியா – தி.மு.க. கூட்டணி மக்களின் கொள்கைக் கூட்டணியாக வெற்றிபெறுவதற்கும் பாடுபடுவதற்கும் பெருமக்கள் ஆதரவு பரவலாகவே எழுச்சியுடன் காணப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதிக்குப் பிறகு, பி.ஜே.பி., மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாகவே இது அமையும் என்பதும் ‘பளிச்’சிடுகிறது!” 2. கே : காங்கிரஸ் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கதவைச் சாத்திக் கொண்ட கதை மறந்துவிட்டதோ ? 1. கே: காங்கிரஸ் அணியிலும் இல்லாமல், பி.ஜே.பி. அணியிலும் இல்லாமல் தமிழகத்திலும் வெற்றி வாய்ப்பற்ற நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நகைப்புக்கு உரியன அல்லவா?  – மு.செண்பகராஜ், அருப்புக்கோட்டை. ப : என்ன செய்வது? தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் நின்றாக வேண்டும். அதில் ஒரு முக்கிய அரசியல் சடங்கு இதுபோன்ற தேர்தல் அறிக்கை வெளியிடுவது. அக்கட்சி நண்பர்களின் அசாத்திய நம்பிக்கையைப் பாராட்டத்தானே வேண்டும்? இல்லையா? 2. கே: […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

சட்ட விதிமுறைகளைச் சரியாக கற்காது எழுதப்பட்ட தீர்ப்பு !  1. கே :  தி.மு.க. கூட்டணி சிதறிப்போகும் என்றனர். அது இன்னும் பலப்பட்டு நிற்க, தி.மு.க. கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டாலும் அக்கட்சிகளுக்கு மனக்கசப்பு உள்ளது என்று புதிதாய் ஒன்றைக் கூறும் ஊடகங்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன?  – எல். சாமிநாதன், அறந்தாங்கி ப : அப்பட்டமான, விஷமப் பிரச்சாரங்கள்  –  பொய்கள் பரப்புரை – அதற்கு நீங்கள் பலியாவதோடு, மற்றவர்களையும் பலியாகச் செய்வது நியாயமா? 2. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

விவசாயிகள் மோடி அரசுக்கு விடை கொடுப்பார்கள்! 1. கே: தமிழில் பெயரிடுவதை ஓர் இயக்கமாகச் செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன்மூலம், திராவிடர் கழகக் கோரிக்கைக்கு உடனடி அங்கீகாரம் தந்த முதல்வர் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  – இரவிச்சந்திரன், வேலூர். ப : “இரட்டைக்குழல் துப்பாக்கி” “தாய்க்கழகமும் தி.மு.க. கழகமும்” என்பதன் விளக்கமே அது!’ 2. கே: பி.ஜே.பி. பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் வழி ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து, மக்களை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு … 1. கே : அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை, “பாரத சகாப்தத்திற்கான பிரச்சாரத் தொடக்கம்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன? – என். வேல்முருகன், பாண்டிச்சேரி. ப: ஹிந்துராஷ்டிரம் என்ற பகிரங்க அறிவிப்பு அடுத்து தொடரவிருப்பதை வெகு சாமர்த்தியமாக_ அவாளுக்கே  உரித்த முறையோடு கூறுகிறார். புண்ணாக்குகள் புரிந்துகொள்ள வேண்டும். 2. கே:  சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, […]

மேலும்....