பகுத்தறிவு ஒளி பரப்புவோம் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே எய்திடும் கணைகள் தம்மால் இழிவுகள் சுமக்கச் செய்வார்! மருட்டியே மனுநூல் சொல்லும் மந்திரம் வெல்லும் என்பார்! சுருட்டியே பிழைப்போர் நம்மைச் சூத்திரன் என்றே மூட இருட்டினில் கிடத்தி மேன்மை ஏற்றமும் தடுப்பார்! பொல்லா உருட்டலால் பூதம் பேய்கள் உண்டென நாளும் ஏய்ப்பார்! ஆரிய நஞ்சால் நெஞ்சில் ஆரிருள் படரச் செய்தே வீரியம் […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

ஜனவரி 16-31 இதழ் தொடர்ச்சி… ஆனால், நிலவு ஆண்டாண்டு காலமாக பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அய்ந்து நாளில் போனால்தான் போக முடியுமா? 50 நாளில் போனால் என்ன, அப்படி நம்மால் போக முடியுமா? என்று பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, பி.எஸ்.எல்.வி.யால் முடியும், என்பது எங்களுக்குத் தெளிவானது. அந்த முடிவான முடிவை வைத்துக்கொண்டு, நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? என்கிற பதிலுக்காக அதை நோக்கிப் போக நாங்கள் முயற்சி செய்தோம். முடியும் என்கிற வகையில் பார்க்கின்ற பொழுது, படிப்படியாக, 2008ஆம் […]

மேலும்....

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அநேகருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதால், அவசரப்பட்டு மிகவும் விபரீதக் கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும், “பழக்கம்”, “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் […]

மேலும்....

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய […]

மேலும்....

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும். முன்னுரை 1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது. […]

மேலும்....