உடுமலை வடிவேலு கரை மேல் பிறக்க வைத்தான்!; எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்; தரை மேல் பிறக்க வைத்தான்; பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்’ ...
குடியாத்தம் தேன்மொழி இந்திய வரலாறு பல கசப்பான உண்மைகளை தன்னகத்தே கொண்டது. பல இழிவுகளைச் சுமந்தது. மனிதநேயம் என்ற ஒன்றையே மறந்து மக்கள் தன் ...
பாராட்டத்தக்க முதல்வரின் பதிலடி! 1: கே: அறஉணர்வு அறவே அற்ற ஆட்களையே பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஆளுநராக அமர்த்துவதற்கு ஒரு முடிவு கட்ட அரசியல் ...
மஞ்சை வசந்தன் அய்.நா. பொதுச் சபை 10.12.1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித ...
உதயகீர்த்திகா குழந்தைப் பருவ வளர்ச்சி நிலைகளில், குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார் அன்னை. நிலவின்மீது ஓர் ஈர்ப்பு அனைவருக்குமே உருவாவது இயற்கைதான். சகபள்ளி ...
பேராசிரியர் சுப.வீ. 1845ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அயோத்திதாச பண்டிதர். சிறந்த ஆய்வு நுட்பங்கொண்ட மருத்துவர். தென்னநாட்டில் புத்தம் ...
இந்தியாவில் இலைமறை காயாக ஃபாசிசம்! எச்சரிக்கை! இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டதே ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை உருவாக்கி, ஆரிய மேன்மையை மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ளவே. இவர்கள் ...
– வி.சி.வில்வம் மனபலம் என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது! மன பலகீனம் என்பது பிறர் நமக்கு ஏற்படுத்துவது! பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் இருப்பவர்கள் ...
சில பிள்ளைகள் பதின் பருவத்தில் பெரும்பாலும் விளையாட்டுப் பிள்ளை களாகவே இருப்பார்கள். பொறுப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். மேலை நாட்டில் ...