அச்சம்அகற்றி ஆளுமை வளர்ப்போம்!

– குடியாத்தம் ந. தேன்மொழி ஏய்.. வெளியே போகும் போது ஷால் போட்டுகிட்டு போடி.! இந்த டிரெஸ் ரொம்ப டைட்டா… பார்க்க ஒருமாதிரியா… மார்பு பளிச்சுனு தெரியற மாதிரி டிரெஸ்…? போய் மாத்து? பொண்ணா லட்சணமா டிரஸ் போடு! அப்பதான் எவனும் பின்னாடி வர மாட்டான்.பதின்மூன்று வயது தான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவு பெரிய… எதையாவது போட்டு மூடி மறைப்போம்ங்ற அறிவு இருக்கா! பாரு.பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் தானே தெரிய வேணாவா? இப்படி பட்ட அங்கலாய்ப்புகள் ஒவ்வொரு […]

மேலும்....

சோசலிசத்தின் எதிரிகள்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இப்போதும் தங்களுடைய குருஜி என்று அழைக்கும் கோல்வால்கர் “பஞ்ச் ஆப் தாட்ஸ் (Bunch of Thought)”  சிந்தனைக் கொத்து எனும் நூலை எழுதியுள்ளார். அது தமிழிலும் ஞானகங்கை எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. அந்த ஞானகங்கையின் இரண்டாம் பாகத்தில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்னும் தலைப்பில் இருக்கும் ஒரு கட்டுரை சோசலிசம் எனும் சொல்லை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. சோசலிசம் என்றால் தமிழில் சமதர்மம் என்று நாம் சொல்லலாம். சோசலிசம்தான் அழிக்கப்பட வேண்டிய முதல் எதிரி என்று […]

மேலும்....

பாவேந்தர் புரட்சித்தீ !

முனைவர். கடவூர் மணிமாறன் பாவேந்தர் தமிழுலகம் என்றும் போற்றும் புகுத்தறிவுப் பாவலராய்த் திகழ்ந்து வந்தார்; மேவுபுகழ் வளம்யாவும் பெறுதல் வேண்டி மிடுக்குடனே குயிலென்னும் இதழின் மூலம் பாவலரை ஒருங்கிணைத்தார்; இனத்தை, நாட்டை, பைந்தமிழை உயிர்போலக் காக்க வேண்டி நாவினிக்க அரிமாவாய் முழங்கி வந்தார்;; நஞ்சினர்தம் முகத்திரையைக் கிழித்தார் வென்றார்;! பெரியாரின் போர்வாளாய்ச் சுழன்றார்! நாட்டில் பெருமையெலாம் அணிவகுக்க வீறு கொண்டே அரியபல படைப்புகளை ஆக்கித் தந்தார்! அருந்தமிழ்க்குப் பல்லாற்றான் வளங்கள் சேர்த்தார்! நரியாரின் நாட்டாண்மை வீழச் செய்தார் […]

மேலும்....

பகுத்தறிவு – பெரியார் கொள்கையில் பிறழாமல் நிற்கும் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோலி சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் துவங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இடுகாட்டில் இருந்து தனது பரப்புரையைத் துவங்கவும், வேட்புமனுவை கெட்ட நேரம் என்று கூறப்படும் நேரத்தில் தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். பெலகாவி மாவட்டத்திலுள்ள எமகன்மார்டி (தனித் தொகுதி) தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான இவர், பரப்புரைக்குப் பயன்படுத்துகிற இரண்டு வாகனங்களையும் இடுகாட்டில் இருந்துதான் இயக்கத் துவங்க […]

மேலும்....

உலகப் புத்தக நாள் – ஏப்ரல் 23 மிகப்பெரிய ஆயுதம்…

முனைவர்.வா.நேரு உலகம் முழுவதும் உலகப் புத்தக நாளாக ஏப்ரல் 23 கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்த அளவில் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29,அவரின் நினைவு நாள் ஏப்ரல் 21 என்று அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும் அவ்விரு நாள்களின் இடையில் உலகப் புத்தக நாள் வருகின்றது. “புத்தகங்கள் தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். புத்தகங்கள் தரும் பெரும் உதவியை இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் விதமாக உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. […]

மேலும்....