Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முனைவர்.வா.நேரு உலகம் முழுவதும் உலகப் புத்தக நாளாக ஏப்ரல் 23 கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்த அளவில் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29,அவரின் ...

வி.சி.வில்வம் தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர் பாரதியார், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், சிறந்த முதல்வர் ராஜாஜி‌‌, சிறந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன்… இப்படி ...

நேயன் பழமையான தமிழ் இலக்கியங்கள், வேதங்களைப் போற்றுகின்றன; வேதம், பண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். 19ஆம் நூற்றாண்டில், தமிழர்களுக்குத் ...

இளஞ்செழியன் இயற்கை சார்ந்த நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான காரணத்தை ஏற்பதைவிட, மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே காரணத்தை தேட முயற்சி அதிகம் நடைபெறுகிறது. அந்த மத ...

ஆறு. கலைச்செல்வன் பேருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது. சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்ற கலிவரதன் இன்னும் வரவில்லை. சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த அவரது நண்பர் ...

குழந்தைப் பருவத்தில் எந்தச் சூழலில் வளர்கின்றோமோ, அதைப் போலவே எதிர்காலம் அமையும். வளரும் சூழ்நிலைதான் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், கற்கும் ...

-தந்தை பெரியார் தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் ...

தலையங்கம்  தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற மேனாள் அய்.பி.எஸ். அதிகாரி, வந்த நாள் முதல் இன்றுவரை மாநில அரசின் கொள்கைகளுக்கும், ...

தன்னுணர்விற்கு வழிகோலியவர் “சர்.பிட்டி தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை ...