அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (319)
முரசொலிமாறன் மறைவு! – கி. வீரமணி மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தி.மு.க., தலைவர் கலைஞர் அவளால் தனது ‘மனசாட்சி’ என்று அழைக்கப்பட்டவருமான, சகோதரர் ‘முரசொலி’ மாறன் அவர்கள் 23.11.2003 மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்தினோம். “அவரது மறைவு, தி.மு.க.விற்கும், அதன் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாத்திரம் இழப்பு அல்ல; திராவிடர் இயக்கத்திற்கும் இது ஓர் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். மாறன் அவர்கள் ஒரு பல்துறை ஆற்றலாளர். […]
மேலும்....