… மு. வெற்றிச்செல்வன் … பூவுலகு துகள்களாலானது. நாமும் கூட துகள்களில் பரிணாம வளர்ச்சியில் உருவானவர்கள் தான். பிரபஞ்சம் துகள்கள், விசைகளாலானது. துகள்கள் அனைத்தும் ...
குருமூர்த்திகள் கருத்துகளை குப்பையில் போடுங்கள்! 1. கே : கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியான ...
நால்வருண மனுதரும நச்சுவிதை தூவி நாட்டோர்பால் வேற்றுமைகள் வளர்க்கின்றார்; நாளும் கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கதியில்லார், இல்லாக் கடவுளர்பால் பழிபோட்டுப் பாவங்கள் நீக்கும் மேல்சாதி என்றேய்ப்போர் ...
… முனைவர் கடவூர் மணிமாறன் … பெருந்தலை வர்நம் காம ராசரின் பெருமை அருமை பேசிடும் உலகம்! கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர் நல்லதோர் ...
… முனைவர் வா. நேரு … அக்டோபர் 2, 2023 காந்தியார் அவர்களின் 154ஆம் பிறந்த நாள். தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாரைக் ...
நேபாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தைச் சேர்ந்த சோழவரம் கிராமத்தில் வசித்துவரும் ...
… விழியன் … தேசியக் கல்விக்கொள்கை வரைவு மற்றும் இறுதி வடிவம் வெளியான போது இது குலக்கல்விக்கு வித்திடும் என முழக்கங்கள் வந்த போது, ...
… மஞ்சை வசந்தன் … ஒன்றிய அரசை ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குப் பதிலாள் என்று கருதப்படும் பி.ஜே.பி.., ஆரிய பார்ப்பனர்களுக்கும், ...
… தந்தை பெரியார் … பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? ...