1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி. 2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் ...
சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது ...
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் ஜாதியைத் தூக்கிச்செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் ...
“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது ...
அன்னை மணியம்மையார் அவர்கள் தொண்டின் அடையாளம், தியாகத்தின் மறுவடிவம். தந்தை பெரியாரின் தொண்டர்களான வி.எஸ்.கனகசபை – பத்மாவதி இணையரின் மூத்தமகள். அவருக்கு பெற்றோர் இட்டபெயர் ...
தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட விருக்கும் இந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ...
தந்தை பெரியாரின் கொள்கைகளை மலேயாவில் பரப்பிய சுயமரியாதை வீரர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சிங்கப்பூரில் உருவான தமிழர் சீர்திருத்தச் சங்க செயலாளராகவும், ‘குடிஅரசு’ ...
10க்குக் குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தடை செய்யச் சட்டம் வந்தபோது அதனை எதிர்த்து பச்சை வர்ணாசிரமவாதிகளான M.K ஆச்சாரியார், ...
எதிர்காலச் சமூகம் சிறப்பானதாக விளங்கிட அடித்தளமாக விளங்குபவை கல்வியும் நல்லொழுக்கமுமே. இவை இரண்டிற்கும் ஆசிரியர்களே முதற்காரணமாக அமைகிறார்கள். எனவே கல்வியை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதே ...