சிறுகதை : அனாதையர்

கு.கண்ணன் நேரம் காலை எட்டு மணியை நெருங்கும்போது அனாதையர் காப்பகத்துக்குள் சிற்றுண்டி, தேநீருடன் தயாளன் நுழைந்தான். எதிர்பார்த்துக் காத்திருந்த கட்டழகுக் கன்னி கலைவாணி, “வணக்கம். வாருங்கள்! வாருங்கள்!!’’ என்ற நகைமுகத்தோடு வரவேற்றாள். காப்பகத்துள்ளோரெல்லாம் கைகூப்பி வணங்கி களிப்புடன் வரவேற்றனர். காப்பகத்திலுள்ளோர் அனைவரும் சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு மாதமும் அய்ந்தாம் தேதியன்று காப்பகத்திலுள்ளோர் அனைவர்க்கும் மூன்று வேளையும் உணவு வழங்குவதை கடமையெனக் கொண்டிருந்தான் தயாளன். நண்பகல் உணவு வழங்குவதற்காக 12:15 மணிக்கு காப்பகத்திற்கு வந்து காத்திருந்தான். மங்கை […]

மேலும்....

உணவே மருந்து : நன்மை பயக்கும் வேர்க்கடலை!

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்தானது மாவுச் சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப்பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப் பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். இதயம் காக்கும்: நிலக்கடலையில் ‘ரெஸ்வரெட்ரால்’ என்னும் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : திருக்குறளிலும் பெரியாரியலிலும் உள்ள ஒத்த கருத்துகள் (4)

மஞ்சை வசந்தன் உலகத் திருக்குறள் மய்யம் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது வாழ்க்கைத் துணை: பெண்ணை அடிமையாய், வேலைக்காரியாய், உரிமையற்றவளாய், போகப் பொருளாய், பிள்ளை பெறும் கருவியாய்க் கருதிய சமுதாயத்தில் பெண் ஆணுக்கு நிகரானவள், அவளுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவள் ஆட்சியாளராய், கல்வியாளராய் வரமுடியும். அவள் ஆணுக்கு இணையானவள் என்று பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார். அதற்கான நன்றிக் கடனாய் பெண்கள் அவருக்கு அளித்த சிறப்பே ‘பெரியார்’ என்னும் அடைமொழி. ஒரு பெண்ணை ஓர் ஆணுக்குத் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : தந்தை பெரியார் – வினோபா சந்திப்பு (ஒரு வரலாற்றுப் பதிவு)

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் பேராசிரியர், திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005 வாக்கு அரசியல் வேண்டாம் என இவர் ஒதுங்கியதுபோல், வாழவைப்போம் உழவர்-களை, எஞ்சிய நிலத்தைப் பெற்றுக் கஞ்சியின்றி வயிறு காய்ந்தவருக்கு பூதானம், கிராமதானம் என்று நேர்வழி நேர்மை வழியாகக் கண்டவர் வினோபா. அதற்கும் மேலே ஜாதி ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியாரின் தன்னிகரில்லாக் கொள்கையைப் பேசியும் வந்தவர். அவர் போலவே வாக்கு வங்கியைத் தேடிச் செல்லாத, காந்தியின் […]

மேலும்....

பொருளியல் உழைப்பின்றிப் பணம் வந்திடுமா

 முனைவர் வா.நேரு இணையம் என்பது அறிவியல் தந்த கொடை. எத்தனையோ நல்ல செயல்கள் நடைபெறுவதற்கு  இணைய வழித் தொடர்பு பயன்படுகிறது. ஆனால் அந்த இணைய வழித் தொடர்பே சிலபேர் தற்கொலை செய்து கொள்வதற்கும், சிலர் தங்களிடம் இருக்கும் பணத்தை இழப்பதற்குமான வழியாகவும் இருக்கிறது. அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்த ஒருவர், தன் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படித்தோம். ஒன்றிய மத்திய அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவியோடு இணைந்து கொள்ளைச் […]

மேலும்....