பட்டியலின மக்களின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்விப்பதில் நாட்டம் கொண்டு அதற்காகவே பணியாற்றிய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ந.சிவராஜ் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னை ...
நம்மைச் சுற்றிலும் நலந்தரும் பொருள்கள் மூட்டுவலி – முடக்கற்றான் மூக்குச் சளி – கற்பூரவல்லி ஆஸ்துமா – ஆடுதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை செரியாமை – ...
வி.சி.வில்வம் “வாழ்க்கை இன்னவென்று புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது!’’ என்பது ஒரு பிரான்ஸ் பொன்மொழி! இளைஞர் பருவம் தாண்டிய ஒரு மனிதருக்குப் ...
https://unmai.in/images/magazine/2022/september/16-30/30.jpg கே: தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நேர்மையான கேள்விக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்தவர் தெரிவித்த கருத்து ஏற்புடையதா? – ப.அரிகிருஷ்ணன், வேலூர் ...
பிறப்பு: 16.9.1884 மறைவு: 26.2.1933 சிவகங்கைச் சீமையிலே வசதி வாய்ப்புமிக்க குடும்பத்திலே பிறந்தவர் இராமச்சந்திர சேர்வை. அந்தக் காலகட்டத்திலேயே பி.ஏ, பி.எல். படித்தவர் என்றால், அதன் ...
ஆரியர் செருக்கறுத்து திராவிடர் தலைநிமிர தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதிகளாய் மிளிர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்-களில் தலையாய இடத்தில் ...
பெரியார் பிராமணர்களின் எதிரியா? நூலின் பெயர்: பெரியார் பிராமணர்களின் எதிரியா? ஆசிரியர்: சோழ நாகராஜன் வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண்: 9, பிளாட் எண்: ...
1954இல் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் காமராசர் ஆதரவு _ காங்கிரஸ் ஆதரவு எனும் மாற்றம் ஒன்று நிகழ்ந்ததும், அந்த ...
5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார். 1. மனிதன் தன்மான ...