எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (108) ஆரிய பூமி என்பதற்கு ஆதாரம் எங்கே?
நேயன் திருக்குறளுக்கும் ஆரியர்களுக்கும் என்ன தொடர்பு? தமிழில், தமிழரால் எழுதப்பட்ட ஒப்பற்ற உயர்நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையாக உலகில் வேறு ஒரு நூல் இல்லை. இது உலகமே ஒப்புக் கொண்ட உண்மை. அப்படியிருக்க, தமிழரின் முதன்மை நூலான திருக்குறளை ஆரியர்களின் சொத்து என்பது மோசடியான கருத்தல்லவா? சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் என்னும் தமிழரால் எழுதப்பட்ட காப்பியம்; தமிழ்ப்பெண் ஆண்டாள் எழுதியது திருப்பாவை; தஞ்சை பெரிய கோயில் தமிழ்மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. கட்டியவர்கள் தமிழர்கள். இப்படி முழுக்க முழுக்க […]
மேலும்....