சர்.பிட்டி தியாகராயர்

2023 ஏப்ரல் 16-30,2023 மற்றவர்கள்

தன்னுணர்விற்கு வழிகோலியவர்
“சர்.பிட்டி தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டு சமுதாயத்துறை, பொருளாதாரத் துறை அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார். நமது பண்டைய பெருமைகளையும் அவரால் உணரமுடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதின் பலனை இன்று காண்கிறோம்.

– பேரறிஞர் அண்ணா