“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது ...
தோழர் இராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும். எதற்கும் துணிந்த ...
வயது 29 B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் ...
பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிடக் கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் ...
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகளது நூலகத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை அகற்றிவிட்டு புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை ...
உலகப் பொதுப் போக்குவரத்து நாள் நவம்பர் 10. இந்த நாள் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைக் கொண்டாட அழைப்புக் ...
சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் “சனாதனம்”! என்பது மிகச் சரியானது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” ...
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் ...
இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க ...