வயது 30, Ph.D., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் ...
திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் ...
1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? ...
(கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது குறியீடு எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வந்த ...
இந்தி திணிக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி 1926ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் ...
1. கே: திராவிட மாடல் அரசு பற்றி குறை கூறமுடியாத நிலையில், திட்டமிட்டுப் பழிகளைச் சுமத்துவது தொடர்வதால், மகள்களுக்கு இதுகுறித்துத் தெளிவு உண்டாக்கி, சதியை ...
இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க ...
பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி! சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச் சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின் உரிமைக்குக் குரல்கொடுத்த ...
ராயபுரம் கோபால் அவர்களின் மாமா கோ.பிச்சையன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 27.6.2005 அன்று அவரின் இல்லத்திற்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து ...