Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி விடியல்தர வந்துதித்த கதிர்நீ அண்ணா! முனைச்சொல்லாய்க் குத்தீட்டிக் கூர்ப டைத்து முட்கூராய்ச் சொல்வடித்த உலைநீ அண்ணா! பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட ...

விழியனைய தமிழ்மொழியின் வேர்ச்சொல் ஆய்ந்த வீறுமிகு மொழிஞாயிறு பாவா ணர்தம் செழித்தபுகழ் எஞ்ஞான்றும் நிலைத்து நிற்கும்! செந்தமிழே முதன்மொழியாம் உலகில் என்றார்! அழிந்துவிட்ட ஓர்மொழியின் ...

“எம்மதமும் சம்மதமே!” என்றார்நம் ஆன்றோர்கள்! நம்முடைய பண்பாட்டை நானிலமே போற்றுகிற பன்னரிய மாண்பினைப் பாழ்படுத்தித் துண்டாக்கி இன்னல் இழைக்கவே இந்நாள் மதவெறியை அங்கிங் கெனாதபடி ...

உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா? உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி ...

சித்த மாசு நீக்கல் செய்யும் அறத்தில் பெரிதென்றார்! குத்துஞ் சொல்லே காயம் கொடுக்குந் தீயின் மேலென்றார்!! பத்தும் வேண்டாம் ஒன்றே பகையை முடிக்கும் பணமென்றார்! ...

திராவிடர்கள் கொண்டாடும் திருநாள்! — பொங்கல் தொல்லுழவின் சீர்போற்றும் பெருநாள்! பிரிவினையாம் சாதிமதம் புறந்தள்ளி வைத்துவிட்டே ஓரினமாய்த் திராவிடர்கள் திரள்நாள்! — பொங்கல் உயிரொக்கும் ...

தமிழர்க் கொரு திருநாள் – அது தைத்திங்கள் முதல் நாள் சமயத்துறை அறவே – உயர் தமிழ் வாழ்த்தும் பெருநாள். நமை ஒப்பார் யாவர்? ...

பொங்கல்நாள் தமிழர்தம் வாழ்வில் இன்பம் பூக்கின்ற பொன்னாளாம்; உழைப்பின் மேன்மை பொங்கியெழும் கதிரொளியாய் ஒளிரக் கண்டு புத்துணர்வு பெறும்நாளாம்! பெருமை யாவும் தங்குகிற திருநாளாம்! ...

மனிதன் என்பவன் மானமும் அறிவும் நனிமிகப் பெற்றவன்; நல்லன கற்றவன் என்பதை எவர்க்கும் எடுத்துச் சொன்னவர் மன்பதை தன்னில் பெரியார் ஒருவரே! காடு மேடெலாம் ...