எப்படி யேனும் இத்தமிழ் நாட்டில் செப்படி வித்தை பலவும் காட்டிக் குழப்பம் விளைத்துக் குளிர்காய்ந் திடவே உழக்கில் கடலை அளக்க முயல்வோர் நாட்டின் அமைதியைச் ...
அம்மிக்கு வேலையில்லை அருந்ததியைக் காணவில்லை ஆரத்தி கரைக்கவில்லை அட்சதையில் நனையவில்லை! முகப்பட்டி பூசவில்லை பட்டைப்பூ சடையில்லை பந்தல்கால் நடவில்லை பந்தியிலே விரையமில்லை! கணவர் என்றெண்ணும் ...
அய்யாவின் பாசறையில் அவர்க்குப் பின்னர் அஞ்சாத மறவரெனத் திகழ்ந்தார் அண்ணா! மெய்யான தமிழினத்தார் இழிவை மாற்றி மேன்மையுறச் செய்திடவே உழைத்தார்! நாளும் பொய்ம்மைகளை அவிழ்க்கின்ற ...
சொந்தச் சரக்கில் லாதோர் சூதால் திளைத்து வாழ்வார்! சிந்தை கரவை ஏந்தச் சீரைக் கொள்ளார் நெஞ்சில்! மந்தை ஓட்டி வந்தார் மண்ணில் ஆட்சி கொள்ள ...
தமிழினத்தார் உலகெங்கும் வாழ்கின்றார்! வாழ்வில் தன்மானம் இனமானம் உயிரெனவே காப்பர்! தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கம்தை முதல்நாள்! தமிழர்க்கு முகவரியும் தமிழ்மொழியே ஆகும்! தமிழரது திருநாளோ ...
சாதியில்லாச் சமுதாயம் உலகில் பூத்தால் சமத்துவமும் நல்லறமும் செழிக்கும் எங்கும்! வேதியர்யாம் எனவிளம்பிப் புரட்டும் பொய்யும் வெந்துயரும் பிறர்க்களித்து மகிழக் கற்றார்! தீதியற்றிப் பிழைப்பதுவே ...
அசையாத பேரிமயம் பெரியார்! வீணர் அடிபணியாத் தன்மான முரசம் ஆர்த்தார்! விசையொடிந்த தோள்தம்மை வீறு கொள்ள விளக்கங்கள் பலதந்தார்; பழமை வீழ்த்தி வசையாளர் மனம்திருந்தி ...
அய்யாவின் அம்மாவின் தொண்டறத்தின் நீட்சி! ஆசிரியர் வீரமணி அருந்திறத்தின் மாட்சி! கொய்யாத மலர்தாங்கும் சோலைவனக் காட்சி குளிர்பொங்கும் அருள்முகத்தின் புன்னகைப்பூ சாட்சி! பொய்க்காத கார்ப்பொழிவாய்க் ...
செப்பரும் ஈ.கம் செய்த சிதம்பர னாரோ வாழ்வில் ஒப்பிலா ஆற்றல் மிக்கார்; உயர்வழக் கறிஞர் ஆனார்! கப்பிய அடிமைப் போக்கைக் கனன்றுமே களத்தில் நின்றார்! ...