‘பெரியார்‘புரா’ மூலம் வழங்கப்படும் தூய குடிநீரைப் பருகும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் ஆளுநர் சுர்ஜித்சிங் ‘பெரியார் ‘புரா’ திட்டச் செயல்பாடுகளையும் அதன் ...
இருபது ஆண்டுகாலம் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ச.இராசசேகரன் அவர்கள் பணியாற்றி, 12.7.2006 அன்று ஓய்வு பெற்றார். அதற்கான பாராட்டு விழா அங்கு ...
முதலமைச்சர் கலைஞருக்கு தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் எமது உரையில், “நீங்கள் (கலைஞர்) பதவியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு பாதுகாப்பாக திராவிடர் ...
மியான்மர் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்புகையில் சிங்கப்பூரில் 09.04.2006 அன்று எமக்குச் சிறப்பான வரவேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. செய்யது ...
பட்டுக்கோட்டை கல்வி வள்ளல், மறைந்த சிங்கப்பூர் கோமள விலாஸ் உரிமையாளர் ஓ.எம்.ராஜு அவர்களது சிலை திறப்பு விழா பட்டுக்கோட்டையில் 12.3.2006 அன்று மாலை நடைபெற்றது. ...
மணப்பாறை கோ.நடராசன்- வள்ளியம்மை இணையரின் மகள் சுமதிக்கும் மற்றும் அன்பழகன்- கல்யாணி இணையரின் மகன் வெற்றிச் செல்வனுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை மணப்பாறை செல்வலட்சுமி ...
மேனாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் திருமதி. புனிதவதி அவர்கள் 11.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவ்வமயம் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் சென்னை ...
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் 29.1.2006 அன்று நடைபெற்றது. தலைவர் நடராஜன் ...
இயக்க வரலாறான தன் வரலாறு (351) மதுரை சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் ஆகியோரின் பெயரனும், தே. எடிசன் ராசா – ...